தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

Tiruvallur – ஆவின் பால் பண்ணையில் கோர விபத்து பெண் தொழிலாளி ஒருவர் பரிதாப பலி..

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் அரசு ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து…

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் : குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் – டிடிவி தினகரன் .!

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தனக்கு மிகுந்த மனவேதனை…

Tiruvallur : தண்ணீர் தட்டுப்பாடு , உப்பு நீர் கலக்கும் அபாயம் , போராட்டத்தில் இறங்கிய பெரும்பாக்கம் பகுதி மக்கள் ..!

திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் ஏரியில் சாலை விரிவாக்கத்திற்காக சவுடு மண் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களால்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை .!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இயக்குனர் நெல்சனின் மனைவி…

ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 27 தேதிக்கு ஒத்திவைப்பு .!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு , குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 27…

Theni : அரசு சட்டக் கல்லூரி அருகே கொட்டப்படும் கழிவுகள் , முதன்மை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு .!

தேனி அரசு சட்டக் கல்லூரி அருகே கொட்டப்படும் கழிவுகளாலும், சில நேரங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும்…

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த…

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு திமுக எம்பி ஆ ராசா நேரில் ஆஜர் , அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவு .!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசா,…

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்-உயர்நீதிமன்றம்

    என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என…

நாட்டின் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம்: தேசியக்கொடி ஏற்றி விருது வழங்குகிறார் முதல்வர்

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், புனித ஜார்ஜ் கோட்டை…

திருவிக நகர் காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முதல் தகவல் அறிக்கையில், நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான…

பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு-புகார் மீது விசாரணை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்த சென்னை…