தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நியமனம்-ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்..

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை…

முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் வழக்கை மீண்டும் விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஓய்வுபெற்ற காவல்…

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு எதிரான மனு தள்ளுபடி..

கீழ் பவானி கால்வாய் சீரமைப்பிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தென்மண்டல தேசிய பசுமை…

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு..

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்…

Chennai- சாலையோர நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ..

சென்னை சாலையோர நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை…

Civil cases: சிவில் வழக்குகளில் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு எதிராக போராட்டம் நடத்த திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்.

சிவில் வழக்குகளில் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு எதிர்த்து போராட்டம் நடத்த திராவிட விடுதலைக் கழகத்திற்கு அனுமதியளித்து…

கிருஷ்ணகிரி போலி என்.சி.சி. முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி ?

கிருஷ்ணகிரி போலி என்.சி.சி. முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக…

சென்னை ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் பிஜேபி அவசர வழக்கு.

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக சார்பில் தாக்கல்…

Tiruvallur-சிறுவன் ஒட்டிய இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் லாரி டயரில் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு..

திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி அருகே சிறுவன் ஒட்டிய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே…

குழந்தைகள் விருப்பத்தின் பேரில் தந்தையுடன் செல்ல அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம்.

குழந்தைகள் விருப்பத்தின் பேரில் தந்தையுடன் செல்ல அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், தாயின் ஆட்கொணர்வு மனுவை…

பழநி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு-அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற கிளை உத்தரவு..

பழநி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு பழனி கிரி வீதி உள்ளிட்ட…

மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..

மணல் கடத்தல் வழக்குகள் தொடர்பாக, இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்…