மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அக்டோபர் 10 தேதி விசாரணைக்கு வருகிறது.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல்…
டெல்டா மாவட்டத்தின் தலைமடை பகுதியான செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் திறக்காத பொதுப்பணித்துறை கண்டித்து கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.
டெல்டா மாவட்டத்தின் தலைமடை பகுதியான செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு…
திருச்சி மாநகராட்சியில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி வழக்கு.
திருச்சி மாநகராட்சியில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி வழக்கு. விதிமீறல்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம், மறுத்து விட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட…
சென்னை ரேஸ் கிளப் சீல்களை அகற்றவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு.
சென்னை ரேஸ் கிளப் சீல்களை அகற்றவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு. சட்டப்படி உரிய…
கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றார்.
கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் கால்வாயில் இறங்கி விவசாயிகள்…
எண்ணூர் பகுதியில் பெட்ரோலிய எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, எண்ணெய் கழிவை வெளியேற்றிய நிறுவனத்துக்கான அபராதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
எண்ணூர் பகுதியில் பெட்ரோலிய எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, எண்ணெய் கழிவை வெளியேற்றிய நிறுவனத்துக்கான…
அதிமுகவிற்கு துரோகம் விளைவித்தவர் தான் வைத்திலிங்கம் 2016 தேர்தலில் தோல்வியுற்றார்.
தஞ்சையில் அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் கழக செயலாளர் மா.சேகர் பேட்டி. அதிமுகவிற்கு துரோகம் விளைவித்தவர்…
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க கடல் அரிப்பு, சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்து விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க கடல் அரிப்பு, சுற்றுச்சூழல் தாக்கம்…
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த ,போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த ,போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம்…
தேனி அரசு சட்டக் கல்லூரியின் அருகே அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி நவீன கலவை உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரிய வழக்கு.
தேனி அரசு சட்டக் கல்லூரியின் அருகே அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி நவீன கலவை உரக்கிடங்கை…
மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது மதுரை அமர்வு.
மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் ஆதரவற்றோர்…