முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கவரைப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தீர்மானம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கவரைப்பேட்டையில்…
தனிநபரை தாக்கிய வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தலைமறைவானவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
தனிநபரை தாக்கிய வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தலைமறைவானவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை…
பாபநாசம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவிற்கு அமைதி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய வணிகர்கள் சங்கத்தினர்.
பாபநாசம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவிற்கு அமைதி ஊர்வலமாக சென்று…
இருளிபட்டு கிராமத்தில் இயங்கி வரும் சூப்பர் பில் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருளிபட்டு கிராமத்தில் இயங்கி வரும் சூப்பர் பில் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பொன்னேரி கோட்டாட்சியர்…
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை…
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கத் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதால், கட்டுமான பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கத் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதால், கட்டுமான பணிகளை…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்புக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற…
பொன்னேரி அருகே அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் சுத்தம் இல்லை என மாணவிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம்.
பொன்னேரி அருகே அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் tamilnadu கள் சுத்தம் இல்லை என மாணவிகள்…
தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய விதியை எதிர்த்த மனுவிற்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய விதியை எதிர்த்த…
சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான…
சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருச்சி…
பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய அரசாணை 243 ஐ ரத்து செய்திட கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் டிட்டோ ஜாக் அமைப்பினர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.
பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய அரசாணை 243 ஐ ரத்து செய்திட கோரி தமிழ்நாடு…