தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையில் நிபா வைரஸ் பரிசோதனை முகாம்.

கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் நிபா வைரஸ் பரிசோதனை முகாம்.…

நவாஸ் கனி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றம்.

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்…

பயிர்க் காப்பீடு தொகை: கிராம அளவில் மகசூல் கணக்கீடு தேவை!

திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்து பயிர் சேதமடைந்த…

பட்டாசு ஆலை விபத்தில் இழப்பீடு தாமதம், உத்தரவை அமல்படுத்த உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு.

விருதுநகர் மாவட்டம் மாரியம்மாள் ஃபயர் வொர்க்ஸ் ஆலையில் கடந்த 2021 ,ஆண்டு ஏற்பட்ட. பட்டாசு ஆலை…

வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது.

திருவள்ளுவர், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால், அன்றைய தினத்தை…

மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு.

மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து…

தமிழகத்தில் சிறை கைதிகள் அச்சம், குறைகளை சொல்வதில் தயக்கம்.

தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை சென்னை உயர்…

திருவையாறு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒருவருக்கு கால் முறிவு மருத்துவமனையில் அனுமதி.

திருவையாறு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒருவருக்கு கால் முறிவு. மற்ற…

தனது மகன் முருகன் என்ற மருதுவை கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கூறி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

நெல்லையை சேர்ந்த முத்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனது மகன் முருகன் என்ற மருதுவை கண்டுபிடித்து…

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை. வியாசர்பாடி ரயில் நிலையம்…

கடலூரில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 52 பேருக்கு உதவியாளர், கள உதவியாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூரில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 52 பேருக்கு உதவியாளர், கள உதவியாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க…