தமிழகத்தில் சுரங்கமா! பிரதமருக்கு முதல்வர் கடிதம்
புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக முதல்வர் எதிர்ப்பு.விவசாயிகளை கருத்தில் கொண்டு பிரதமருக்கு கடிதம். தமிழகத்தில்…
சத்து மாத்திரைக்கு பதில் பூச்சி மாத்திரை அரசு மருத்துவமனை அவலம்
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டியன் இவரது மனைவி ஜெய பிரியா தற்பொழுது ஏழு…
7 பேரில் 2 பேரே தப்பினர்..! படபடக்கும் நிமிடங்கள்..!! என்ன நடந்தது நங்கநல்லூரில்?
25 அர்ச்சகர்கள் குளத்தினுள் இறங்கியுள்ளனர்.அப்போது இரு முறை சுவாமியை நீராட்டி மூழ்கி எழுந்தனர்.மூன்றாவது முறை மூழ்கி…
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு- விசாரணை ஏப்.20க்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் தற்போது இடைக்கால உத்தரவு…
TN : 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கவும் , அவ்வப்போது ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்யவும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கக்…
இளைஞர்களை மது அடிமையில் இருந்து காப்பாற்றுங்கள் முதல்வரே – அன்புமணி கோரிக்கை .
மது போதை உள்ளிட்ட பல்வேறு போதை பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ள தமிழக இளைஞர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை…
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்…
தெற்கு ரெயில்வேயின் பேஸ்புக் பக்கம் முடக்கம் , குழப்பத்தில் ரயில்வே அதிகாரிகள் .
ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின்…
குரூப் 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி- பாஜக கண்டனம்
ஆட்சிக்கு வந்தவுடன் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த…
Advocate Jaiganesh Murder : கொலைக் குற்றவாளிகளைச் சரமாரியாகத் தாக்கிய வழக்கறிஞர்கள் ,விழுப்புரம் நீதிமன்றத்தில் பரபரப்பு .
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொலை வழக்கில் ஆஜராக வந்த மூன்று குற்றவாளிகளைச் சரமாரியாகத் தாக்கிய…
Online Gambling : திருச்சியில் மேலும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலி.
தமிழ்நாட்டில் தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளால் , பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஒருபுறம்…
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 9 ஆக உயர்வு
காஞ்சிபுரம்அருகே உள்ள குருவி மலையில்உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில்…