தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது – நாராயணன் திருப்பதி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதற்கு காரணமாக அமைவதை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது என்று நாராயணன்…
விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான கூவாகம் திருவிழா நிகழ்ச்சிகள்.மிஸ் திருநங்கை சேலம் பிரகதி சிவம் முதலிடம் பெற்றார்.
உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 18-ந் தேதி சாகை வார்த்தல்…
”தமிழ்த்தாய் வழ்த்து” பாடல். அவமதிப்புக்கு நூதன எதிர்ப்பு
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு…
தானியங்கி மூலம் மது விற்பனை: தமிழக மக்களை மதுவிற்கு அடிமையாக்கும் செயல் -டிடிவி தினகரன்
விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள், இல்ல நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது விநியோகிக்கலாம் என்ற…
தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது: அன்புமணி கோரிக்கை
தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…
Exclusive – சமூகத்தில் திருநங்கைகள் மீதான புரிதல் இன்னும் மேம்பட வேண்டும் – ‘தோழி’ சுதா .
சமூகத்தில் திருநங்கைகள் மீதான புரிதல் இன்னும் மேம்பட வேண்டும் என்று தோழி அமைப்பின் நிறுவனர் சுதா…
வால்பாறை பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, அரசு மருத்துவமனையில் அனுமதி,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 98 பள்ளிகள் உள்ளன இதில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி,…
துப்பாக்கியேந்திய போலீசுடன் ஆடு மேய்க்கும் விவசாயி- மணல் கொள்ளை பயங்கரம்.
தலைவிரித்தாடும் மணல் கொள்ளை - கட்டுக்கடங்காத மணல்கொள்ளையர்கள் ! தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக…
குடிசை வீடுகள் அமைச்சர்கள் கண்ணில் படக்கூடாது.தஞ்சாவூரில் அதிகாரிகள் நடவடிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆனந்த காவிரி வாய்க்காலில் 27 லட்சம் ரூபாய் மதிப்பில்…
“கள ஆய்வில் முதலமைச்சர்”மு.க.ஸ்டாலின்
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் தொழில் மற்றும்…
மீட்கப்பட்ட இருளர் குடும்பம்..! மிரட்டிய அரசு செவிலியர்..! மலைக்குன்றில் தஞ்சம் அடைந்த இருளர் குடும்பம் இன்றும் தொடரும் கொத்தடிமை முறை..
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்துள்ள மதூர் இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் சாந்தி…
அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள எஸ்.ஏ.பாட்ஷா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரம்ஜான்…