தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

விழுப்புரத்தில் பனை கனவு திருவிழா – வியப்புடன் பார்த்து மகிழும் பொதுமக்கள்

விழுப்புரம் அருகே கஞ்சனூர் பகுதியில் அமைந்துள்ளது பூரிக்குடிசை. இங்கு பனங்காடு அறக்கட்டளை சார்பில்  பனை கனவு…

தமிழகத்தில் புதிதாக 2000 அரசு பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கத்திட்டம்-அமைச்சர் சிவசங்கரன் தகவல்

தமிழகத்தில் புதிதாக 2000 பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கவும், நீதிமன்ற அறிவுரையின்படிமாற்றுத்திறனாளி களுக்கான தாழ்தள…

குதிரை வாங்க தந்தையிடம் பணம் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

பொள்ளாச்சிஅடுத்த மஞ்சநாயக்கனூரில் குதிரை மீது தீராக் காதல் இருந்ததால் தந்தையிடம் குதிரை வாங்க பணம் கேட்டுள்ளார்…

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி-5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை.

கோவையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் முயற்சியாக  5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்யும் வினோத…

குடும்ப பிரச்சினை விசாரிக்க 3000 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி பெண் ஆய்வாளர் கைது

திருவண்ணாமலை :குடும்ப பிரச்சினை தகராறு விசாரிக்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி…

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விதைகளை பேராயுதம் இயற்கை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய நெல் திருவிழா

கோட்டூரில் பாரம்பரிய நெல் திருவிழா 50 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை கண்காட்சிக்கு வைத்து நெல்…

சீர்காழி புறவழிச்சாலையில் அரசு சொகுசு பேருந்து, டேங்கர் லாரி,மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து. நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு, 26 பேர் படுகாயம்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில்…

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்-24 போலீஸார் பணியிட மாற்றம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய  உட்பட்ட கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு…

திருத்தணி அருகே பாதயாத்திரை சென்றவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு. 5 பேர் படுகாயம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அன்டபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பதிக்கு…

வனப்பகுதி விட்டு வெளியே வந்த மக்னா,தனியார் தோட்டங்களில் உலா.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா ஆனைமலை புலிகள் காப்பகம் மானம் பள்ளி வனப்பகுதியில்…

12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் சரிதானா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

12-ஆம் வகுப்புத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி…

Thiruvallur : சேதமடைந்த தொகுப்பு வீட்டில் வசித்து வரும் பழங்குடி இருளர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடும்பரம் இருளர் காலனியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…