இனி அனுமதிக்கு முரணாக கழிவுநீர் வெளியேற்றினால் அபராதம் கோவை மாநகராட்சி
கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சு கழிவு நீரை வாகனத்தில் எடுத்து வந்து…
13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லல் அதிமுக நகர செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவர் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீழக்கோட்டை பகுதியில் வசிப்பவர் பாலாஜி இவர், தன்னுடைய தந்தை மணிமுத்து…
ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!! ராமதாஸ் கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…
மரக்காணம் பகுதியில் 5 லிட்டர் பயன்படுத்தி உள்ளனர். மீதம் 95 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது-அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை…
சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து சலீம் அலி சிலை முன்பாக அமைதி போராட்டம்
கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்…
தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்தாலும் அதை சமாளிக்க கூடிய வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்சார…
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. 4 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமம்…
ஜல்லிக்கட்டு தீர்ப்பு! திராவிடக் கலாச்சாரத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி – கீ.வீரமணி
ஜல்லிக்கட்டு வழக்கின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு திராவிடக் கலாச்சாரத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி என்று திராவிடர் கழகம்…
களிமண் குளிர்சாதன பெட்டி- 7 நாட்கள் வரைக்கும் கெட்டுபோகமல் இருக்கும் காய்கறிகள். அசத்தல் கண்டுபிடிப்பு
இப்போதெல்லாம் மின்சார குளிர்சாதன பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம் வீட்டில் உள்ள மீந்து…
கள்ளச்சாராயம் அருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதல்வர் நேரில்…
விஷ சாராயம் : விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு .
மரக்காணம் விஷ சாராயம் அருந்திய சம்பவத்தில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
உதகையில் இன்று துவங்கியது 18 வது ரோஜா கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளதுரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 1 லட்சம் வண்ண ரோஜா மலர்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது
சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர்…