தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

குரூப் 4 தேர்வு: 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் – சீமான் கோரிக்கை

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்…

ஆவினில் குடிநீர் விற்பனை: அரசு அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்? – அண்ணாமலை

ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, எந்த வகையில் நியாயம்? என்று…

தஞ்சாவூரில் மதுவால் முதியவர் மரணம்: செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் – அண்ணாமலை

தஞ்சாவூரில் மதுவால் முதியவர் மரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும்…

எந்த கட்சிக்கு சென்றால் பதவி இருக்குமோ அங்கு ஓடிவிடும் ஓடுகாலி போல் மாறி மாறி செல்பவர் செந்தில்பாலாஜி- புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.!

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.…

விழுப்புரம் விஷச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு.!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விழுப்புரம்  விஷச்சாராயம் விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக…

எங்களின் நோக்கம் அரசாங்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் எங்கள் தொலைநோக்கு முயற்சி., பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைவருக்கும் இ-சேவை என்ற திட்டத்தின்…

Marakkanam Spurious Liquor : இன்று மேலும் ஒருவர் பலி., 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தில் விஷச்சாராயம் அருந்திய சம்பவத்தில் , இன்று…

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 14 ஆண்டுகள் தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

14 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் சொல்லொன்னா துயரத்தை ஏற்படுத்தியது.உலக நாடுகள் எதுவும்…

தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின…

இந்த ஆண்டும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 % சதவீதம் மாணவிகளும், 88 %  மாணவர்களும்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதல் அமைச்சர் அறிவிப்பு

சிவகாசி அருகே ஊராம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் பரிதாபமாக…

தந்தையின் உயிரிழப்பையும் பொருட்படுத்தாமல் 10 ஆம் பொது தேர்வுக்கு சென்ற மாணவி;பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 428 மார்க்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த தாசரபுரம் பகுதியில் வசிப்பவர் முருகதாஸ். இவருக்கு இரண்டு மகன் மற்றும்…

+1 Results : வெளியானது +1 தேர்வு முடிவுகள்.

+1 பொதுத் தேர்வில் மாணவிகள் 7.37% கூடுதல் தேர்ச்சி. 2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…