மலை அடிவாரத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.
கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் பணிகளை…
சைபர் குற்றங்களில் வங்கி கணக்கை முடக்கும் முன் விதிமுறை வகுக்க கோரி வழக்கு:
சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகள் முடக்குவதற்கு முன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அதை அனைத்து…
1000 கிலோ யானை தந்தங்கள் திருட்டா? – வண்டலூர் உயிரியல் பூங்கா விளக்கம்!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது…
போக்குவரத்து செய்து கொடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகளை நான்கு வாரங்களில் செய்து கொடுக்க…
கூலிப் உள்ளிட்ட போதை பொருட்களை ஏன் இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது? நீதிமன்றம் கேள்வி?
கூலிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும்…
ரவுடி சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு ரத்து.
ரவுடி சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை…
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனு.
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனுக்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதில்…
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிட கோரி வழக்கு.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர…
சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் விற்பனையாளர்கள் நலச்சங்கம் மனு.
சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள்…
சிபிசிஐடி எடுத்த நடவடிக்கை, சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு.
ஆயுள் தண்டனை கைதி சிறைக்குள் தாக்கப்பட்ட விவகாரத்தில் டிஐஜி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து…
கனமழையால் நெற்பயிர் விவசாயம் பாதிப்பு , பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து போராட்டம் .
கனமழையால் நெற்பயிர் விவசாயம் பாதிப்பு பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்காததை…
பொதுமக்களால் தவறவிடப்பட்ட 4 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்களால் தவறவிடப்பட்ட 4 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை மருத்துவக் கல்லூரி…