சென்னை விமான நிலையம்: ₹4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர்…
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் கருமுத்து கண்ணன் மறைவு – இபிஎஸ் இரங்கல்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் கருமுத்து கண்ணன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது…
சிவகாசி அருகே சானார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பயங்கர வெடி விபத்து 2,அரைகள் முற்றிலும் சேதம்.
சிவகாசி அருகே சானார்பட்டியில் காளையார்குறிச்சியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கு சொந்தமான எல்.வி.ஆர் பட்டாசு ஆலை செயல்பட்டு…
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளிநாடு செல்லுகிறார் சிங்கப்பூர் ஜப்பானில் 9 நாட்கள் சுற்றுப்பயணம்
முதல்வர் மு க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்…
குடிப்பகங்களா… கொலைக்களங்களா? அதிகாலையிலேயே மது விற்க அனுமதி அளித்தவர்கள் யார்? அன்புமணி கேள்வி
குடிப்பகங்களா... கொலைக்களங்களா? அதிகாலையிலேயே மது விற்க அனுமதி அளித்தவர்கள் யார்? விசாரணை நடத்த வேண்டும் என்று…
புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக போராட்டம் – சீமான் அழைப்பு
புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு…
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று முதல் துவங்கியது
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி,வால்பாறை, உலந்தி மற்றும் மானம்பள்ளி என நான்கு வனச்சரகங்கள் உள்ளன.…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குவது ஏன்? டிடிவி தினகரன்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குவது ஏன்…
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா? அன்புமணி கேள்வி
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா? உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக…
‘அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பு உருவாக்க வேண்டும்’ – ராமதாஸ் கோரிக்கை
தமிழ்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும்…
அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? எடப்பாடி பழனிசாமி
அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…