இடஒதுக்கீடு குறித்து விஜய் டிவி நிகழ்ச்சியில் பேச்சு – முதல்வர் பாராட்டு.!
இடஒதுக்கீடு குறித்து விஜய் டிவியில் நடந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் பேசிய பெண்ணிற்கு…
மேட்டுப்பாளையத்தில் பிரபல உணவக பார்க்கிங் பகுதியில் நுழைந்த இரண்டு காட்டு யானை., இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் அன்மை காலமாக புதிது புதிதாக ஏராளமான கடைகள் உருவாகி…
வருமான ஊழிய வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 15 திமுகவினர் கைது.!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள்…
மணல் கொள்ளை: வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் – சீமான் கண்டனம்.!
மணற் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக…
NSS நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு மாணவன் – சீமான் வாழ்த்து.!
NSS நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு மாணவன் அர்ச்சிகன் சீமான் வாழ்த்து…
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்
பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை கோல்டு வின்ஸ்…
பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது-விவசாயிகள் கவலை
சேலத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது. இதனால் 5 கிலோரூ.100-க்கு…
பாம்பு கடித்த குழந்தையை 10 கிலோமீட்டர் சுமந்து சென்ற பெற்றோர் சாலை வசதி இல்லாத அவலம்…
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூர் மலை கிராமம் இந்த கிராமத்தைச்…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு : ராமதாஸ் வரவேற்பு
கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காக்க பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என பாமக நிறுவனர்…
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து.!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி…
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து தனது இருக்கையில் அமர அமர வைத்தார். சிறுமியின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த மோரை வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் சௌபாக்கியம் தம்பதியரின்…
நிலச்சரிவு பகுதியில் யானை வழித்தடத்தை அழித்து சாலை அமைக்கும் பணி தீவிரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களும் காணவில்லை
இயற்கைக்கு மாறாக செயல்படும் போது இயற்கை தன் வேலையை காட்டுகிறது.குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குரும்பாடி…