அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் – வேல்முருகன்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…
சென்னை மற்றும் மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரை ரயில் சேவை நீட்டிப்பு!
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகலப்பாதைப் பணிகள் முடிவடைந்த போடிநாயக்கனூர் வரை சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும்…
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால்…
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…
தென் மாநிலங்களில் பா.ஜ.க காலூன்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா
தமிழகம் மட்டுமல்லாமல் தென் மாநிலங்களில் பா.ஜ.க காலூன்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிட்டு…
அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்.நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு அமலாக்கத்துறை சித்திரவதை செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் நேரு கூறியுள்ளார். ஓமந்தூரார்…
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி சக்திவேல் மறுப்பு
மத்திய அமலாக்கு துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு…
பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டு…
நீட் தேர்வில் தமிழக (செஞ்சி -விழுப்புரம் மாவட்டம்)மாணவர் பிரபஞ்சன் முதலிடம்!
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி 499…
கோவை பிள்ளையப்பம்பாளையம் பகுதியில் கேஸ் கசிவால் தீ விபத்து தனியார் நிறுவன ஊழியர்கள் ஐவர் படுகாயம்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள பிள்ளைப்பம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில்…
விழுப்புரம் அருகே மணல் கொள்ளையை தட்டி கேட்ட சமூக ஆர்வலரை தாக்கிய கும்பல். ராஜா மருத்துவமனையில் அனுமதி
விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தமிழக அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது.…
தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை: மணல்குவாரிகளை மூட வேண்டும்- அன்புமணி
தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையால் அரிக்கப்படும் போக்குவரத்து மற்றும் தொடர்வண்டி பாலங்களின் அடித்தளங்கள்; ஆற்றையும் கட்டுமானங்களையும்…