டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான பணியிட எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
தமிழக அரசு மாநிலத்தில் அனைத்து அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அரசுப்பணியாகவே நிரப்ப முன்வர வேண்டும் டி.என்.பி.எஸ்.சி…
காலிப் பணியிடங்களை உயர்த்துக! வைகோ வேண்டுகோள்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய நான்காம் வகை காலிப் பணியிடங்களை உயர்த்துக வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
100-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் இவரது மனைவி சீனியம்மாள், இவருக்கு…
திருவண்ணாமலை-இறந்த பெண்ணின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்.சாலை வசதி இல்லாததால் இறந்த பெண்ணின் உடலை டோலி கட்டி தூக்கி சென்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் எலந்தம்பட்டு மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த முருகன்…
நீட் தேர்வில் வெற்றி பெற்று மலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பழங்குடியின தோடரின பெண்…
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தியாவில் பல பகுதிகளில் மாணவ, மாணவிகள் இத்தேர்வில்…
சாலை இல்லாமல் இளம் பெண்ணின் உடலை மரக்கட்டையில் கட்டி உறவினர்கள் சுமந்து செல்வது தமிழகத்திற்கு அவமானம் – ராமதாஸ்
சாலை இல்லாமல் இளம் பெண்ணின் உடலை மரக்கட்டையில் கட்டி உறவினர்கள் சுமந்து செல்வது தமிழகத்திற்கு அவமானம்…
ஜம்புத் தீவு பிரகடனம் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்: மருது சகோதரர்களின் தீரத்தை போற்றுவோம் – அண்ணாமலை
மருது சகோதரர்களின் தீரத்தையும், விடுதலைக்காகப் பாடுபட்ட நம் மக்களின் தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் என்று…
திருச்சி: வாலிபர் சங்கத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல் – கைது செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்
திருச்சியில் வாலிபர் சங்கத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்…
காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து…
நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பதற்கு காரணம் இது தான் – சசிகலா
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு என்ற கோரிக்கை எதனால் எழுகிறது என்பதை சசிகலா கூறியுள்ளார் இது…
மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து சமூக அநீதி – அன்புமணி ராமதாஸ்
கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி என பாமக…
செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து மனிதநேயமற்ற முறை – முதலமைச்சர்
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து…