தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் கொடுத்தவரிடம் வழக்கை வாபஸ் வாங்க செய்த போலீஸ் டிஎஸ்பி.

"நீ என்ன பெரிய இவனா புகார் கொடுத்தவங்களே வாபஸ் வாங்கிட்டாங்க, நீ யார் அவர்களுக்கு சப்போர்ட்…

கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு காரை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார்…

முன்னாள் டிஜிபி விஜயகுமார் தாயார் மறைவு – சசிகலா இரங்கல்

முன்னாள் டிஜிபி விஜயகுமார் IPS தாயார் கௌசல்யாவின் மறைவிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

போக்குவரத்துகழகம் : காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களை நியமிக்க அரசு தயங்குவது ஏன்? டிடிவி

போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களில் ஆட்களை நியமிக்க திமுக அரசு…

சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங்கிற்கு நாம் செலுத்தும் மரியாதை: அன்புமணி !

சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்றுபாமக…

பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை பணியில் சேர்க்க வேண்டும்! – சீமான்

பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை திமுக அரசு உடனடியாக மீண்டும்…

திருக்குறளை எப்படி வேண்டுமானாலும் கேளுங்க… நான் சொல்வேன் ஆறு வயது சிறுவன் கவின்.

கோவை வெள்ளலுாரை சேர்ந்த பிரசாந்த், ஜீவிதா தம்பதியின் மகன் தான் கவின் சொற்கோ. தனியார் பள்ளியில்,…

சென்னை பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் இல்லை – திமுகவிற்கு சசிகலா கண்டனம் !

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள்…

எழுத்தாளர் உதயசங்கர் மற்றும் ராம் தங்கத்திற்கு விருது: டிடிவி வாழ்த்து

எழுத்தாளர் உதயசங்கர் மற்றும் ராம் தங்கத்திற்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில்…

‘தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம்’ – என்ன நடந்தது? கனிமொழி அளித்த உறுதி

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவின் பணிநீக்கத்திற்கு கனிமொழி எம்.பி , அவருக்கு வேலை வாங்கி…

திருப்பூரில் கடைப்பகுதியில் தீ-விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 8 கோடி ரூபாய் வரையிலான ஆடைகள் முற்றிலும் தீயில் அழிந்தது .

திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைப்பகுதியில் ஏற்பட்ட தீ…

கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும் – எழுத்தாளர் உதயசங்கர் வேண்டுகோள்

1960 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் தந்தை ச. கார்மேகம் மற்றும்…