கர்நாடகாவில் மேகதாது அணை: திட்ட அறிக்கையை நிராகரிக்க அரசு வலியுறுத்த டிடிவி வேண்டுகோள்
கர்நாடகாவில் மேகதாது அணை: திட்ட அறிக்கையை நிராகரிக்க அரசு வலியுறுத்த டிடிவி வேண்டுகோள் மேகதாது அணை…
2022 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருது” ஆணை வெளியீடு!
தமிழகத்தின் முன்னாள் முதலைமச்சரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும்…
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘மருத்துவ அலட்சியத்தால்’ துண்டிக்கப்பட்ட குழந்தையின் கை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH) மருத்துவ அலட்சியத்தால், 1 1/2 வயது…
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது. நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர்…
போதைப் பொருட்களில் இருந்து இளைஞர்களை காப்பதற்கான பரப்புரையில் இறையன்பு ஈடுபட வேண்டும்! ராமதாஸ் கோரிக்கை
மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கான பரப்புரையில் இறையன்பு ஈடுபட வேண்டும்…
டெல்டா விவசாயிகள் காவேரி நீருக்காக காத்திருக்கும் அவல நிலை : தி.மு.க. அரசிற்கு ஓ.பி.எஸ் கண்டனம்!
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விதை விதைத்துவிட்டு காவேரி நீருக்காக காத்திருக்கக்கூடிய அவல நிலையை ஏற்படுத்தியுள்ள தி.மு.க.…
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை மருத்துவர் தினத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை மருத்துவர் தினத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…
ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் உச்சத்தை தொட்ட தக்காளி விலை தக்காளி கிலோ 150 முதல் 160 ரூபாய்க்கு விற்பனை.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தக்காளி விலையில் அதிக வித்தியாசம் இருந்து வருகிறது.…
புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சிவதாஸ் மீனாவிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!!
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சிவதாஸ் மீனாவிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து…
திருப்பூர் பனியன் வேஸ்ட் குடோன், ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
திடீர் தீ விபத்து காரணமாகபல லட்ச ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள், இயந்திரங்கள் எரிந்து சேதம்,தீயணைப்பு…
சனாதன தர்மம் ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை: ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு
மனிதர்கள் இடையே ஒருபோதும் சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.…
கோவையில் யுபிஎஸ்சி தேர்வு துவங்கியது.
கோவையில் 8 மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 7,815 பேர் எழுதுகின்றனர். இதற்காக…