சத்தான உணவுகளை உட்கொண்டு உடல் நலத்தைப் பேணவேண்டும்- ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பேசிய ஜெயங்கொண்டம்…
மனஅழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம்…
மறைந்த கோவை சரக டிஐஜி விஜகுமாருக்கு தமிழக முதல்வர் இரங்கல்.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள அவரது…
தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் வழக்கை சி பி ஐ விசாரிக்க வேண்டும் – பாஜக நாராயணன் திரிபாதி கோரிக்கை !
மறைந்த டிஐஜி விஜயகுமாரின் வழக்கினை தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற…
பொன்முடி மீதான , அரசு நிலம் கையகப்படுத்திய வழக்கில் விடுதலை .
கடந்த 2003 ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்து அபகரிப்பு வழக்கின் தீர்ப்பு…
வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு – வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு வனத்தில் விடுவிப்பு.
தமிழக வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவு ஆகியவை போதுமான அளவு கிடைப்பதில்லை.அதனால்…
குழந்தையின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் , மருத்துவ அறிக்கை கூறுவது என்ன ?
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1 1/2 வயது குழந்தை முகமது மகிருக்கு சிகிச்சை…
மின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் ஓபன் எண்டு ஸ்பின்னிங் மில்கள் உற்பத்தியை நிறுத்தம் – சசிகலா கண்டனம்
திமுக தலைமையிலான அரசால் உயர்த்திய மின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் ஓபன் எண்டு ஸ்பின்னிங் மில்கள்…
விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்த ஓ.பி.எஸ் வலியுறுத்தல்
விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காய்கறிகளின் விலையினை கட்டுப்படுத்துமாறு தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்திட பசுமைப் பண்ணைக் கடைகளைத் திறக்கவேண்டும் – டிடிவி
காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்திட நியாயவிலைக் கடைகளுக்கு இணையாக பசுமைப் பண்ணைக் கடைகளைத் திறக்கவேண்டும் என்று…
மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக! வைகோ
மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…
சென்னையில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பவார் !
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மத்திய அரசின்…