களிமண்ணால் காமராஜர் சிலை அரசு பள்ளி மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்.
கல்விக்கண் திறந்த காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக…
MRPயை விட 1 ரூபாய் அதிகமாக வாங்கியதால் 1 இலட்சம் நஷ்ட ஈடு
திருவள்ளூர் சென்னை சில்க்ஸ் கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு MRPயை விட 1 ரூபாய் அதிகமாக…
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து.
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டிடிவி…
சந்திரயான்-3 விண்கலம் சாதனை படைத்திட ஆண்டவனை வேண்டுகிறேன் – சசிகலா.
சந்திரயான்-3 விண்கலம் சாதனை படைத்திட ஆண்டவனை வேண்டுகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
சென்னை: கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கம் தொடக்கம்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகள் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும்…
நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும் – வைகோ.
நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது…
மாணவர்கள் தீர்மானத்துடன் நல்லப்பாதையை தேர்வு செய்ய வேண்டும் – திரௌபதி முர்மு.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அடல்பிகாரி வாஜ்பாய் - இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும்…
மதுவிலக்குத் துறை அமைச்சர் மது நிறுவனத்தின் அதிபர் அல்ல – ராமதாஸ் தாக்கு.
குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத்…
சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது விண்ணப்பிக்க கடைசி தேதி தெரியுமா?
சமூகநீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995 ஆம் ஆண்டு முதல்…
மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்டால் தாக்குவதா? அன்புமணி கேள்வி
மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்டால் தாக்குவதா? காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 80 அடிக்கும் கீழே குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே மாதத்தில் 24 அடி சரிந்தது
மேட்டூர் அணை மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம்…
சமூக வலைதளங்களில் வன்மம் பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கண்டறிந்து, உடனுக்குடன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று காவல்துறைக்கு…