ராசிபுரம் அருகே தாத்தா – பாட்டி-க்கு சிலை வைத்து வழிபடும் பாசக்காரப் பேரன்கள்…
தன் நிலத்திலேயே தன்னை புதைக்க வேண்டும் என்ற தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதால்…
சென்னையில் பல இடங்களில் இரவில் இடியுடன் கொட்டித்தீர்த்த கனமழை!
சென்னையில் தற்போது பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை இரவில் இருந்து கொட்டித்தீர்த்து வருகிறது. பகலில்…
Tirupathur : அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் குழந்தை ! அதிகாரிகளின் அலட்சியம் காரணமா ?
கணவனை இழந்த சில மாதங்களிலே , குழந்தையை பறிகொடுத்த இளம் பெண் , திருப்பத்தூரில் நடந்த…
முதியோர் பென்ஷன் வாங்குவோரின் குடும்ப பெண்களுக்கும் ரூ 1000 உரிமைத்தொகை
மாற்றுத் திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள பெண்களும் மகளிர் உரிமைத்…
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் மாவட்டங்கள் முழுவதிலும் உள்ள பேருந்து நிலையம், இரயில் நிலையங்கள் மக்கள்…
குடிநீர் தேவையை கூட தீர்கமுடியாத மாவட்ட ஆட்சியரகம்.வரவேற்பறை,அலுவலக அறிவிப்பு பலகை இல்லாமல் தவிக்கும் பொது மக்கள்.
ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் பொது மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் கூற ஒவ்வொரு…
நீட் தோல்வி – குரோம்பேட்டையில் மகனை இழந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை
மனைவியை இழந்த பிறகு தனது மகனின் மருத்துவ கனவை நிறைவேற்றுவதே தனது வாழ்நாள் லட்சியம் என்று…
கருகும் பயிர்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி கோரிக்கை
காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர்…
நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக…
நாங்குநேரி-நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு ஸ்டாலின் உத்தரவு
நாங்குநேரி சம்பவத்தை தொடர்ந்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளை காரணமாக்கி உருவாக்கும் வன்முறைகளை தவிர்க்கவும்,…
ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் : ஸ்டாலின் மறுப்பு.
மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மீது 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய…
செந்தில் பாலாஜியை தொடர்ந்து , அசோக் அமலாக்க துறையினரால் கைது
பணமோசடி வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை அமலாக்க இயக்குனரகம் (ED) கைது…