கிராமசபையில் என்.எல்.சி எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை – அன்புமணி ராமதாஸ்
கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை:…
தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குங்கள் – ராமதாஸ்
மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறை பாராட்டத்தக்கது. தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்குங்கள் என்று பாமக நிறுவனர்…
சாலையில் சென்ற வாகனத்தை ஆக்ரோஷமாக நீண்ட நேரம் துரத்திய காட்டு யானை.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நடுவே பெங்களூர் செல்லும் தேசிய…
சுதந்திர தின விழாவில் கோவை விஜய் இயக்கத்தினர் என்ன செய்தார்கள் தெரியுமா ?
கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்துள்ள இந்த செயல் , தமிழக மக்களிடையே விஜயின் அரசியல்…
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ! -முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை .
இந்தியர்கள் அனைவரும் விரும்புவது சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சமதர்ம இந்தியாவை தான் - மு.க.ஸ்டாலின் சுதந்திர…
ஏற்றும் போது கீழே விழுந்த தேசிய கொடி விழா ஏற்பாட்டாளர்களை அடிக்க பாய்ந்த எம்.எல்.ஏ
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. கும்பகோணம் திமுக…
சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு – ஆளுநர் மாளிகை அறிவிப்பு
சென்னையில் இன்று கன மழை காரணமாக நடைபெற இருந்த சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக…
ஆளுநர் தன் கடமையிலிருந்து தவறியது தான் நீட் தற்கொலைகளுக்கு காரணம் – உதயநிதி
ஆளுநர் தன் கடமையிலிருந்து தவறியது தான் நீட் தற்கொலைகளுக்கு காரணம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
“கையெழுத்துப் போட மாட்டேன் என்று சொன்னவர்கள் காணாமல் போய்விடுவார்கள்” – முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த தந்தை , மகனுக்கு தமிழ் நாடு முதலமைச்சார் மு க…
நீட் தேர்வால் தந்தையும் மகனும் தற்கொலை! டிடிவி தினகரன் வேதனை
தமிழகத்தில் நீட் தேர்வால் தந்தையும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் வேதனை…
குழந்தைகளை பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை – அண்ணாமலை
குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது என்று தமிழக பாஜக…
சிறைகள் தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளன-அமைச்சர் ரகுபதி
தமிழக அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் தமிழகம் சிறைத்துறையில் முதல் இடத்திற்கு வந்துள்ளது; கோவை நிகழ்ச்சியில் அமைச்சர்…