ஆவடி மற்றும் தாம்பரம் ஆணையகக் காவலர்களுக்கு உணவுப் படி வழங்குக! அண்ணாமலை
தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில், காவலர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் முதல் வரை…
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை கணக்கு துவங்க புதிய அறிவிப்பு
தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன்…
விளையாட்டிலும் நம்பர் 1 என்ற இலக்கு ! உதயநிதி உறுதி
தமிழ்நாடு மாணவர்கள் எல்லாவற்றையும் போல விளையாட்டிலும் நம்பர் 1 என்ற இலக்கை நோக்கி பயணிக்க தேசிய…
காவடியாட்டம் ஆடி கலைஞர்களை உற்சாகப்படுத்திய-பாஜக தலைவர் அண்ணாமலை
கோவையில் பேரூர் ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படும் 7 நாள் நொய்யல் பெருவிழாவை தமிழக ஆளுநர் ஆர்.…
சென்னையில் பணிகளுக்காக 374 மரங்கள் வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது அன்புமணி புகார்
சென்னை வெளிவட்டச்சாலை விரிவாக்கப்பணிகளுக்காக 374 மரங்கள் வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப். 15 வரை நீட்டித்து சிறப்பு…
மதுரை தீ விபத்து விவகாரம் காரணமான 5 பேரை தட்டித் தூக்கியது போலீஸ்
உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மிக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் மதுரை ரெயில் நிலையம் அருகே…
சீமான் மீது புகார் கேள்வி கேட்ட ஊடகவியலாளரிடம் ஒருமையில் பேசி ஆவேசம்-நடிகை விஜயலட்சுமி
சீமான் மீது சென்னை கமிஷ்னர் அலுவலக்த்தில் புகாரளித்த நடிகை விஜயலட்சுமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்திப்பு, தன்னிடம்…
பள்ளியின் சமையல் கூடம் இடிந்து விழுந்து சத்துணவு ஊழியருக்கு காயம் அண்ணாமலை கண்டனம்
பண்ருட்டி துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சத்துணவு ஊழியருக்கு காயம் ஏற்பட்டதற்கு தமிழக…
காவிரி நீர் திறந்து விட ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் திமுக அமைச்சர் துரைமுருகன் அறிக்கை
காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படும் என காவிரி ஒழுங்காற்று…
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தீ விபத்து ஊழியர்களின் கவனக்குறைவா
நாகர்கோவில் ரயில் நிலையம் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சென்னை மற்றும் பிற நகரங்களில்…
கோவையில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசாணை 293 யை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்.…