இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் 9 நாகை மீனவர்கள் காயம் .
கோடியக்கரை கடற்கரையில் , இலங்கைப் கடற்கொள்ளையர்களால் நடத்தப்பட்ட மற்றொரு நடுக்கடல் தாக்குதலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த…
அல் உம்மா பாட்ஷாவுக்கு ஜாமின்-உயர்நீதி மன்றம்
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவுக்கு…
சுங்கச்சாவடியில் இனி சுங்க கட்டணம் வசூல் கிடையாது-சென்னை நாவலூர் மெட்ரோ பணி காரணமாக.
தென்சென்னை ராஜிவ் காந்தி ஐடி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.இதன் காரணமாக போக்குவரத்து…
சிவகாசி வெடிவிபத்தில் 14 பேர் மரணம்! ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க கே.எஸ்.அழகிரி கோரிக்கை
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தித் தருமாறு தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக்…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: முடிவு கட்ட ராமதாஸ் கோரிக்கை
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசின் கூலிப்படை அட்டகாசத்துக்கு…
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 14 பேர் உயிரிழப்பு – வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி…
சிவகாசி பட்டாசு வெடி விபத்து! பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வேண்டும் என தினகரன் வலியுறுத்தல்
பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று…
அடுக்குமாடி குடியிருப்பு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை
பெயரளவுக்கு குறைக்காமல் அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என்று பாமக…
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டம்..!
சிவகாசி அருகே பட்டாசு கடை, ஆலையில் வெடி விபத்துகள் 12 பெண்கள் உட்பட 14 பேர்…
ஓலா, ஊபர் கால் டாக்சி இயங்காது.ஓட்டுனர்கள் போராட்டம்.
போராட்டம். கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால்…
கோடநாடு கொலை வழக்கு அய்யப்பனிடம் விசாரணை நிறைவு..!
கோவை மாவட்டம் கோடநாடு கொலை வழக்கு விசாரணை அய்யப்பனிடம் நிறைவு- கனகராஜ் சக ஓட்டுனர்களுக்கு சங்கடத்தை…
ரூ.15.21 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கம், ரூ.56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
சென்னை மற்றும் திருச்சியில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில், வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள்…