தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

ஆட்சியர் அலுவலகத்திலேயே அதிகாரிகள், காவல் துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் – இபிஎஸ்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய திமுக-வினருக்கு…

ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் – டிடிவி தினகரன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து…

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 43 சதவீதம் மழை குறைவு..!

"சென்னையில் அதிகாலை இரவு நேரத்தில் அதிகம் பனிமூட்டம் ஏன் ? என மண்டல வானிலை ஆய்வு…

தமிழர் தேசிய முன்னணி நிறுவனர் பழ.நெடுமாறனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் விசாரிப்பு.

மதுரையில் உடல் நலக்குறைவால் வீட்டில் ஒய்வில் இருக்கும் பழ.நெடுமாறனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.கடந்த…

கிருஷ்ணகிரியில் விளிம்புநிலை மக்கள் மீது தாக்குதல் – செல்வப்பெருந்தகை கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளிம்புநிலை மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற…

கள்ளக்குறிச்சி அருகே நீட் படிக்க விருப்பம் இல்லாததால் பூச்சி மருந்து குடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள எரவார் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மகள் பைரவி இவர்…

பசும்பொன் தேவர் குரு பூஜை அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அக்டோபர் 30, 1908 இல் பிறந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு…

ஏற்காடு-உடல்நிலை சரியில்லாத ஒருவரை தூளி கட்டி தூக்கி வந்த கிராம மக்கள். வைராலாகும் வீடியோ.

சுதந்திரம் பெற்று பொன்விழா கொண்டாடி வரும் இந்த காலத்திலும் சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் இருக்கத்தான்…

தமிழ்நாடு காவல்துறையினர் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் : வேல்முருகன் கண்டனம்

அம்பத்தூரில் தமிழ்நாடு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை பெற்றுத் தர…

ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதை நிறுத்துக – சீமான்

ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும்…

விண்ணைத் தொடும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்! ராமதாஸ்

விண்ணைத் தொடும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

சம்பா சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்குக – அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…