2010 ஆண்டு மதுரையில் நடந்த என்கவுண்டர் – காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு.!
கடந்த 2010 ஆண்டு மதுரையில் நடந்த என்கவுண்டர் காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை மீது நடவடிக்கை கோரியும்…
திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்க்கு தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு.!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்க்கு தொடக்கப் பள்ளியை இடித்து…
மகாவிஷ்ணு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு.
மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க…
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு.
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தஞ்சை பெரிய கோயிலில் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு.!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தஞ்சை பெரிய கோயிலில் மேள தாளங்கள் முழங்க…
கிண்டி ரேஸ் கிளப் வழக்கு.. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த…
மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படும் பொதுமக்கள்,உணவு, தண்ணீர் அனைத்தும் மாசடைவதாக பொதுமக்கள் வேதனை.
மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படும் பொதுமக்கள். கிராமம் முழுவதும் கரும்புகையுடன் தூசு படிவதால் உணவு, தண்ணீர்…
மின் கணக்கெடுப்பில் முறைகேடு.! – பொது மக்கள் அதிர்ச்சி.! மின் கணக்கெடுப்பாளர் சஸ்பெண்ட்…!
பேராவூரணி நகர பகுதியில் உள்ள வீடுகளில் வீடுகள் மற்றும் கடைகளில் மின்வாரிய அலுவலர்கள் கடந்த சில…
174 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் 174 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில்…
பழவேற்காடு அருகே தோனிரேவு,ஜமிலாபாத் சாலை துண்டிக்கும் நிலை -எம்எல்ஏ.துரை.சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு.!
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே தோனிரேவு,ஜமிலாபாத் சாலை துண்டிக்கும் நிலையில் இருப்பதால் பொன்னேரி எம்எல்ஏ.துரை.சந்திரசேகர் நேரில் சென்று…
ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு – கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற விதிகளின்படி கூடுதல் விவரங்களை அளித்தால் அனுமதி வழங்குவது…
நாங்குனேரி பகுதியில் யூகலிப்டஸ் மரம் வளர்க்க விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நாங்குனேரி பகுதியில் உள்ள இடங்களில் யூகலிப்டஸ் மரம் வளர்க்க விடப்பட்ட…