செருப்பை துடைக்கச் சொல்லி முஸ்லிம் மாணவிக்கு கொடுமை.. ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை?:ஜவாஹிருல்லா
இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை பள்ளி மாணவி மீது மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆசிரியர்கள் மீது…
போக்சோ வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதா? அன்புமணி ஆவேசம்
போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதா என்று…
குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் தடை – ராமதாஸ் வரவேற்பு
அரசு போக்குவரத்துக் கழகங்களில் குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது…
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பு: நடவடிக்கை மேற்கொள்ள சசிகலா வேண்டுகோள்
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உடனே…
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு : மனு மீது 2 நாட்களில் வாதத்தை முடிக்க நீதிமன்றம் உத்தரவு
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்த…
என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா – அன்புமணி ஆவேசம்
என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்பட்டதற்கு இதுவா சமூகநீதி என…
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் மறைவு – ஓ.பி.எஸ் இரங்கல்
டாக்டர் எஸ். எஸ். பத்ரிநாத் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
ஆவின் நிர்வாகம் புதிய ரக பாலை குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் – ஜி.கே .வாசன்
ஆவின் பச்சை நிற பாலை ஆவின் நிர்வாகம் நிறுத்தாமல் புதிய ரக பாலை குறைந்த விலைக்கு…
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
குமரிக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல காற்று சுழற்சி நீடித்து வருவதால் 13…
நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!
அதிமுக ஆட்சியின்போது நடந்த மணல் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…
தமிழக அரசு கல்லூரிகளில் அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரம்பின
தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் சிறப்புத் தேர்வின் போது நிரப்பப்பட்டன,…
மக்னா காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு.காலர் ஐடி பொருத்தப்பட்டதால் கண்டுபிடிப்பு.
தமிழ்நாடு வனப்பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவது தொடர்கதையாகி வருகிறது.தருமபுரி,கோவை,வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம்…