தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

“ரொம்ப சந்தோஷமா இருக்கு” – இமான் இசையில் பாடவுள்ள கூலித் தொழிலாளியின் மகள் தர்ஷினி..!

கிராமிய பாடல் பாடி இணையத்தில் வைரலான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற சிறுமிக்கு திரைப்படத்தில்…

திருவண்ணாமலை தீபம் ,அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா விமர்சையாக நடந்தது.தமிழகம் முதுவதும் இருந்து பக்தர்கள் வருகை.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு…

ஒசூர் அருகே மின் மோட்டர் ஒயரை கடித்த 8 வயது பெண் யானை உயிரிழப்பு.அதிமுக முன்னாள் நகர செயலாளரிடம் வனத்துறை விசாரணை.

கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும்,குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சேதப்படுத்தி…

புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும்,…

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுமானால் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் திமுகவிற்கு எதிராக செயல்படுவார்கள்

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் திமுக அரசு செயல்பட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக…

ஆணாக மாறிய பெண்.! பெண் உடற்கல்வி ஆசிரியரை திருமணம் செய்த அதிசயம்…!

இன்ஸ்டா காதலியுடன் திருநம்பி திருமணம் செய்து கொண்ட சம்பவம் செஞ்சி அருகே நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.…

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாராணை வரும் 1ம் தேதி ஒத்திவைப்பு..!

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வழங்க கோரி மனு மீதான விசாரணை வரும்…

செம்மண் வழக்கில் பொன்முடி மகன் ஆஜர் 90 பக்க குற்றப்பத்திரிகை ஒப்படைப்பு..!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 2006 - 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கனிம வளங்கள்…

திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 8 பேர் மருத்துவமனையில் அனுமதி – எடப்பாடி வேதனை

திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது அருகில் இருந்த கடையில் மின்சாரம் பாய்ந்ததால் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். இது…

பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணி: அரசின் செயலுக்கு தினகரன் கண்டனம்

பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் அரசின் செயலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற…

அரியலூர் சிமெண்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் – இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டநிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கருத்துக் கேட்கக் கூடாது என்று…

486 வீடுகளை இடித்து 17 மாதங்கள் ஆகியும் மாற்று இடம் வழங்கவில்லை – எடப்பாடி பழனிசாமி

மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 486 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி 17 மாதங்கள் ஆகிய பின்னும்,…