தென் மாவட்டங்களில் மழை: அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அன்புமணி கோரிக்கை
தென் மாவட்டங்களில் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – முதலமைச்சர் ஸ்டாலின்..!
கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளுக்கான திட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் இன்று கோவைக்கு நேரில் வந்து…
கவர்னர் ஆர்.என் ரவியும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் ஒரே விமானத்தில் கோவை பயணம் : இருவரும் நேரில் சந்தித்து பேசுவார்களா…?
சென்னையில் கவர்னர் ஆர்.என் ரவியும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் இன்று ஒரே விமானத்தில் கோவை புறப்பட்டு…
தென் மாவட்டங்களில் காற்றுடன் வெளுக்கும் மழை.. 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
காட்டாற்று வெள்ளம் கோதையாறு தரைப்பாலம் மூழ்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் படர்ந்து விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 48 மலையோர கிராமங்கள் இருக்கின்றன.…
புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
தமிழக அரசு, கொரோனா உள்ளிட்ட புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள…
அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த ராமதாஸ் கோரிக்கை
அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டும் – அன்புமணி
ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய…
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு – சீமான் கண்டனம்
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று…
பழமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர் நினைவு தூணை அபகரிக்க முயற்சி : மாவட்ட ஆட்சியர் மீது பிரபல தொழிலதிபர் மிரட்டல் – மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா பேட்டி..!
சேலத்தில் பிரபலமான பழமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர் நினைவு தூணை அபகரிக்க முயற்சி. மிரட்டல் விடுவதாக…
இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம் எண்ணூரில் – தமிழக அரசு விளக்கம்
சென்னை அருகே எண்ணூர் கடல் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்றும்,…
வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை அரசு நிறுத்துக – சீமான்
தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை தமிழ்நாடு அரசு உடனடியாக…