அரசால் பட்டா வழங்கப்பட்ட பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி விரட்டத் துடிப்பதா? சீமான் கேள்வி
ஆவடி பாரதிதாசன் நகரில் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களெனக்…
நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வட்டங்களில் மக்களுக்கு ரூபாய் 6000 தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்களுக்கு ஆயிரம் ரூபாயும் நிவாரணம் -தமிழக முதலமைச்சர்
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். நெல்லை தூத்துக்குடி…
தமிழக முதல்வரிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிறுமி.
தமிழக முதலமைச்சரை மெய் சிலிர்க்க வைத்த நெல்லை மாணவி வெள்ள நிவாரண நிதியாக தான் சேர்த்து…
தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது – எல்.முருகன்
தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் பாரத பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது என்பது மீண்டும்…
டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3772 பேருக்கு மட்டுமே வேலை – ராமதாஸ் கண்டனம்
டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3772 பேருக்கு மட்டுமே வேலை, தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை…
பருவமழையால் பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை..!
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்க…
சட்டமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது சட்டப்படி கட்டாயம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து…!
சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயம் அல்ல என…
தூத்துக்குடி, நெல்லையில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு..!
மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 3,4 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய…
சொத்து குவிப்பு வழக்கு : பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்த உயிர் நீதி மன்றம்
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ஆகியோர் குற்றவாளி…
அண்ணா பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு – ராமதாஸ் கோரிக்கை
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலையிட்டு, அனைத்து குளறுபடிகளையும் சரி செய்வதுடன், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு…
தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் நெல்லை, தூத்துக்குடியில் பெரும் பாதிப்பு – எடப்பாடி பழனிசாமி..!
ஏற்கனவே சென்னை கற்றுத் தந்த பாடத்தையும் கண்டு கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் நெல்லை, தூத்துக்குடியிலும்…
சிறு, குறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும் – அன்புமணி
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று…