கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றியதால் மக்கள் அவதி: ஜி.கே.வாசன்
தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால் வடசென்னை, மத்திய சென்னை மக்கள்…
தஞ்சாவூர் கிராமத்தினருடன் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடிய வெளிநாட்டினர்..!
தஞ்சாவூரில் வெளிநாட்டினரை பச்சைத் துண்டு போட்டு வரவேற்ற விவசாயிகள். கிராமத்தினருடன் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடிய…
சென்னையில் 1076 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு இன்று 1,076 சிறப்பு பேருந்துகள்…
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகத்தில் வருகை..!
அரசு மற்றும் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். 3 நாள் பயணம்…
இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் விவகாரம்: சீமான் கண்டனம்
அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நிர்வாக முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், மக்களைத் திரட்டி…
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் 15500 போலீசார் பாதுகாப்பு..!
சென்னையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 போலீசார் மூலம் சிறப்பு பாதுகாப்பு…
ஆளுநரின் திருவள்ளுவர் தினம் வாழ்த்தில் புதிய சர்ச்சை,காவி உடையில் வள்ளுவர்
காவி உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை தமிழக ஆள்நர் பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருப்பது சர்ச்சையை…
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 17 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு – காவலர்கள் உள்பட 51 பேர் காயம்..!
மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த…
வாக்கு சீட்டு முறையே சிறந்தது பள்ளி மாணவி வரைந்த கோலம்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதங்கள் முழுவதும் தமிழர்கள் வீதிகளில் தண்ணீர் தெளித்து பெரிய…
விபத்தில்லா தமிழ்நாடு இலக்கை அடைய பொறுப்புடன் செயல்படுவோம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!
இந்தியாவில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்பட…
தமிழகத்தில் ஆண்கள் மட்டுமே பொங்கலிடும் அதிசய கிராமம்..!
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள தைனார் பாளையம் கிராமத்தில்…
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும் – தமிழ்நாடு அரசு..!
தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அண்ணாமலை பகல் கனவு காண்பது போல…