சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி…
பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு – ராமதாஸ் கோரிக்கை
பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று…
மொழிப்போர் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம் – டிடிவி தினகரன்
மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வருகின்ற 25 ஆம் தேதி தமிழகம்…
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் – தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை..!
தேமுதிக தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நடிகர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்…
திமுக MLA மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண்ணுக்கு…
மின்வெட்டை நிரந்தரமாக அரசு தவிர்க்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
மின்வெட்டை நிரந்தரமாக தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
இளம்பெண் தாக்குதல்: திமுக எம்.எல்.ஏ மருமகள் மற்றும் மகனை கைதுசெய்ய சீமான் கோரிக்கை
வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, தினந்தோறும் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும்…
கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா சிலை, மணிமண்டபம் : பூமி பூஜை செய்த சசிகலா..!
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஜெயலலிதா உடன் கோடநாடு பங்களாவில் தங்குவது வழக்கம். கடைசியாக 2016-ம் ஆண்டில்…
7 ஆண்டுகளுக்கு பின் கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்த சசிகலா கண்ணீர் மல்க பேட்டி..!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேடிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்…
அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்? அன்புமணி கேள்வி
அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி…
தமிழ்வழியில் படித்தால் வேலை இல்லையா? பணி ஆணைகளை உடனே வழங்க ராமதாஸ் கோரிக்கை
தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்திட இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…