புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செயல்பட வாய்ப்பு குறைவு – பொது சுகாதாரத்துறை தகவல்..!
கொரோனா தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு குறைவு என பொது சுகாதாரத்துறை…
மதுபானங்கள் விலை உயர்வு : புதிய விலைப்பட்டியலை கடைகளில் வைக்க வேண்டும் – டாஸ்மாக் நிர்வாகம்..!
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய விலைப்பட்டியலை வைக்க பணியாளர்களுக்கு…
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை: அரசு மேல்முறையீடு செய்ய சீமான் கோரிக்கை
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக…
BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக ரூ.4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டம் – அண்ணாமலை குற்றச்சாட்டு
BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக, ₹4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டத்தை அந்த நிறுவனத்துக்கே மீண்டும்…
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் துவக்கம்..!
கோவையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் துவங்கியது. இதன் மூலம் தேர்தல்…
ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் மாநிலம் முழுவதும் சாலை மறியல்..!
தமிழ்நாட்டில் பழைய ஒய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர்…
108 பள்ளிகளை ஆய்வு செய்ததில், 38 பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை – அண்ணாமலை விமர்சனம்
108 பள்ளிகளை ஆய்வு செய்ததில், 38 பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை அல்லது இடிந்த நிலையில்…
குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பாணை வெளியிடுக – தினகரன்
நியாயமான முறையில் தேர்வை நடத்தி உரிய காலத்திற்குள் முடிவுகள் வெளியிடுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி…
கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் – கைது செய்ய சீமான் வலியுறுத்தல்
சிவகங்கை கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது…
ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது – டிடிவி தினகரன் கண்டனம்
ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்ததற்கு அம்மா முன்னேற்ற கழகத்தின்…
நியாய விலைக்கடைகளில் மானியத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் – டிடிவி தினகரன்
நியாய விலைக்கடைகள் எவ்வித சிரமமுமின்றி இயங்குவதற்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்ய…
தனியாருக்கு பூங்காவை தாரை வார்க்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…