அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆவடி காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு.!
திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு விவரங்கள் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆவடி…
தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால…
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை மற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்.!
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம்…
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல், 2023-24 ஆம்…
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதிப்பு.!
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, லஞ்ச ஒழிப்புத்…
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் விவகாரம் : சென்னை உயர் நீதிமன்றத்ததிற்கு தமிழக அரசு பதில்.!
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக…
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,விற்பனையாளர்கள் யாரும் இல்லாமல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் நேர்மையை போற்றும் வகையில்.. காந்தி ஜெயந்தி என்பது…
பேரூரில் தமிழ்நாடு அரசு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் அனுமதிக்கு புறம்பானது என வழக்கு தொடரப்பட்டுள்ளது.!
சென்னை நெம்மேலி அருகே பேரூரில் தமிழ்நாடு அரசு 4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்சம்…
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் : சிபிஐக்கு மாற்ற கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை…
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ,…
மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை எம் பி – எம் எல் ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி,…
மருத்துவப்படிப்பு லட்சியத்தை கெடுக்கும் நீட், கனவு நிறைவேறுமா என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளார் மாணவி கனிஷ்கா.!
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அரசுப்பள்ளியில் படித்த கிராமப்புற மாணவியான எனது மருத்துவப்படிப்பு லட்சியம் நிறைவேற தமிழக…