ஆன்மிகம்

Latest ஆன்மிகம் News

துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் பக்தர்கள் கோவில் திருவிழாவில் வினோதம்…

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு…

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது…

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைதேரோட்டம் மிக விமர்சையாக  தொடங்கியது…

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்த லிங்கமடம் நீல விசாலாட்சி சமேத வியாக்கிர பாதீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள உள்ள சித்தலிங்கமடம்  மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த…

உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று துவங்கியது..

உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று (01-05-2023) காலை…

குழந்தை வரம் வேண்டி மண்டியிட்டு மடிச்சோறு வாங்கி பெண்கள் வழிபாடு.

உளுந்தூர்பேட்டை அருகே மருதீஸ்வரர் கோவிலில் சிறுதொண்ட நாயனாரின் அமுதப் படையல் நிகழ்ச்சியில் 1000 ற்கும் மேற்பட்டோர்…

சித்திரை மாத பிரதோஷ தினத்தையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை….

அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தங்க ரிஷப வாகனத்தில்…

தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகின் முக்கிய அடையளச்சின்னங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோயில்.சிறப்பு மிகுந்த தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா…

பாஜகவினர் மதவெறியை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். -அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…

திருமலை திருப்பதி தேவஸ்தான பெயரில் 40 போலி இணையதள முகவரி .

திருப்பதி தேவஸ்தான பெயரில் போலி இணையதள முகர்வரிகள் தொடங்கி பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது…

யாக சாலை அமைக்க பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள்,55 பீடம் மற்றும் 400 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் மீட்பு. 1000ஆண்டுகள் முற்பட்டவைகளாக இருக்கும் எனக்கு கணிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைய வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக…

நான்கு கோடியே  71 லட்சத்து 96 ஆயிரத்து 703 ரூபாய் பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை.

பழனி முருகன் கோயில் பிரசித்திபெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா…

பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில், ஏப்ரல் 13ல் தேரோட்டம் .

கொரோனா தாக்கம், காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உடுமலை மாரியம்மன்‌ கோயில் தேரோட்டம் கடந்த…