சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவில் திருத்தேரோட்டம்- தேரடி படிகளில் பல லட்சம் தேங்காய் உடைப்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட…
ஆனி பவுர்னமியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்த்தர்கள் வருகை. திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
ஆனி பவுர்னமியை முன்னிட்டு நேற்று காலையில் இருந்து ஏராமான பக்த்தர்கள் குவியத்தொடங்கினர்.இந்த நிலையில்சென்னை கடற்கரையில் இருந்து…
30 சென்ட் நிலம் மாதம் 50 ரூபாய் வாடகை ஒப்பந்தம் முடிந்தும் காலி செய்ய மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்கள். இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பெரும்பாலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு வருவதை நாம்…
1000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழா
ரிஷிவந்தியத்தில் 1000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழாவை…
சனி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சுவாமி தரிசனம்.
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி…
சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வர நடவடிக்கை- சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள், என இந்து சமய…
குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரியதற்காக தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாஜகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான்
இன்று நடைபெறவுள்ள ஓசூர் சந்திரசூடேசுவரர் திருக்கோயிலின் குடமுழக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை…
சிதம்பரம் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்கிரார்கள் தீட்சதர்கள்-சேகர்பாபு
இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை…
செங்கல்பட்டு -ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா – ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா, நடிகை நமிதா உள்ளிட்டோர் பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஸ்ரீவாரி நகரில் பூதநாத சுவாமி பப்ளிக் சாரிடபிள்…
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது…
சிதம்பரம் கோவிலை மீண்டும் பொது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
சோழர் காலக் கோயிலைக் கட்டுப்படுத்தும் அதிகாரப் போராட்டம் மற்றொரு அத்தியாயத்தில் நுழைகிறது. கடந்த மாதம் தமிழக…
பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சுவாமி தரிசனம்.
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனருரை பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி…
