தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1039 ஆண்டு சதய விழா இன்று (9ம் தேதி) துவங்குவதை முன்னிட்டு தஞ்சை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது.!
தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1039 ஆண்டு சதய விழா இன்று…
திருவள்ளூர் மாவட்டம் : ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு…
தஞ்சை : அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் அரோகரோ கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது…
தஞ்சை பூக்கார அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் அரோகரோ கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான…
கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் இன்று இரவு சூரசம்ஹார நடைபெற்றது..
முருகன் கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படைவீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை…
மாமன்னன் ராஜசோழனின் சதய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ நம்பிக்கைகளும், கதைகளும்…
தீபாவளி பண்டிகையை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் பலவகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட…
சாய்பாபா பக்தர்களுக்கு குட் நியூஸ்.. கோவை டூ சீரடிக்கு இனி பறக்கலாம்.. இண்டிகோ கொடுத்த அப்டேட்.
கோவை: சாய்பாபா பக்தர்கள் சீரடிக்கு எளிதில் சென்று வரும் வகையில், கோவையில் முதல்முறையாக கோவை -…
விநாயகர் ஆலய திருக்கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூர் ஊராட்சி சந்தபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய திருக்கோவில்…
புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி இன்று அதிகாலை கிரிவலம் நடைபெற்றது , ஆறரை கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செய்தனர்.
தோரணமலை முருகன் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை…
நவராத்திரி தெப்பத் திருவிழா, திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்.
திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் உடனுறை, ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோவில்.. நவராத்திரி தெப்பத் திருவிழா, திரளான பக்தர்கள்…
புரட்டாசி மாத நான்காம் வார சனிக்கிழமை முன்னிட்டு : ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவிலில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்.!
தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவில் புரட்டாசி மாத…
புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு : ரதத்தில் பெருமாள் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெற்றது.
தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாத…