ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா – அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு.
கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவையில் மிகவும்…
புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.
சோழ மன்னர்களால் தஞ்சையை சுற்றி அஷ்ட சக்திகள் நிறுவப்பட்டது. அதில் முதன்மையான சக்தியாக தஞ்சாவூர்அருகே புன்னைநல்லூர்…
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி ஊராட்சியிலுள்ள ஸ்ரீவிக்ர விநாயகர் கோவிலில் குடமுழுக்கு
விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா கேரளா செண்டை மேளம்,நாதஸ்வர மேளத்தாள மங்கள இசையுடன் கோபுர விமான…
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
ஆடி மாதம் தொடங்கியவுடன் தமிழகத்தின் அனைத்து அம்மன் கோயில்களிலும் நாள் தோறும் பக்தி விழாக்கள் நடை…
பட்டுக்கோட்டை அருகே பெண்கள் தப்பாட்டம் முழங்க 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்
ஆடி மாதம் தொடங்கி விட்டால் பெரும்பாலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருவது…
20,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு விடிய விடிய விருந்து.!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது.…
ஓங்கட்டும் சகோதரத்துவம் .! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!
கடலூர்: கடலூரில் நடந்த சம்பவம் ஒன்று, தமிழக மக்களை நெகிழ வைத்து வருகிறது. இது தொடர்பாக…
’குருமன்ஸ் இன மக்கள் பாரம்பரிய திருவிழா’ – தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு.!
ஆடி பெருக்கு விழா: குருமன்ஸ் இன மக்கள் பாரம்பரிய திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து குலம்…
ஆவணி முதல் வக்ரமடையும் குரு., அதிர்ஷ்ட மழையில் நனைவது யார்யார்.?
குருபகவான் சுப கிரகம். ராகு உடன் மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர்…
வக்கிரமடையும் குருவும் ராசிகளின் நிலையும்.! யார்யாருக்கு பலன்.!
சென்னை: நவ கிரகங்களில் பொன்னவன் என்று போற்றப்படும் குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன்…
108 பெண்கள் விளக்கேற்றி வழிபாடு., மேல்மலையனூர் அம்மன் கோவிலில் சிறப்பு.!
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி தின விளக்கு பூஜை. 108 பெண்கள் விளக்கேற்றி வழிபாடு சிறப்பாக…
“இந்துக்கள் மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்”-மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு
மதுரை: பழனி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதோர் செல்ல தடை எனக் கூறி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு…