சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா..!
கோவை மாவட்டத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா…
தஞ்சை பெரிய கோவில் சதய விழா..!
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1038 ஆம் ஆண்டு சதய விழா…
சனாதனத்தை ஒழித்த புரட்சியாளர் – பங்காரு அடிகளார்..!
மேல்மருவத்தூர் சேர்ந்த பங்காரு அடிகளார் எல்லோராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டனர். இவருக்கு ஏராளமான பக்தியுள்ள…
தஞ்சை பெரிய கோவில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம்!
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு…
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார்(83) மாரடைப்பு…
பழனி முருகன் கோவிலில் அன்னதான திட்டத்துக்கு டோக்கன்..!
பழனி முருகன் கோவிலில் அன்னதானத்துக்கு திட்டத்தில் பக்தர்களுக்கு புதிய டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே இருந்த முறையில்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா..!
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமமோற்சவசத்தின் 3ம் நாளான மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் ,யோக…
மஹாலய அமாவாசைஅங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் இந்த கோயிலில்…
ஜெயிலர் பட பாடலுக்கு நடனமாடும் ஜெயிலர்
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்கலம் ஜெயிலர் படத்தின் தீம் இசைக்கு ஏற்ப நடனமாடும்…
திருப்பதியில் விஐபி தரிசனம் பெற வேண்டுமா.? கோடி முறை கோவிந்தா போடனுமாம்.!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில்…
18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பூக்காரத்தெரு அருள்மிகு.சுப்ரமணியர் சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சுப்ரமணியரை வணங்கி சென்றனர்.தஞ்சை பூக்காரத்தெருவில் அருள்மிகு சுப்ரமணியர்…
மண்டகப்பாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது மண்டகப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த கூத்தாண்டவர்…