ஆன்மிகம்

Latest ஆன்மிகம் News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் புனித அக்னி குளம் நிலை பற்றி கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம்..!

பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார். கடும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முத்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.…

தீப மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை..!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரம் கொண்ட…

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வுகளை மேற்கொண்ட டி.ஜி.பி. சங்கர் ஜிவால்..!

தீபத் திருவிழாவை ஒட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் பார்வையிட்டு…

திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணமலையில் கொண்டாட்டம்..!

நகர காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. மாட வீதிகளில் வான வேடிக்கைகளுடன்…

ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி பூஜை – ஏராளாமான பெண்கள் வழிபாடு..!

தஞ்சையில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாதம்…

சாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்ற பெண் பக்தர்களை மின்சாரம் தாக்கியது – 17 பேர் படுகாயம்..!

ஹாசன், ஹாசனாம்பா கோவிலில் சாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்ற பெண் பக்தர்களை மின்சாரம் தாக்கியது. ஒருவர்…

கண்டதேவி சொர்ண மூர்த்திஸ்வரர் ஆலய தேரோட்டம் நடத்த முடிவு..!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில், கண்டதேவி சொர்ண மூர்த்திஸ்வரர் ஆலய தேரோட்டத்தை…

ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே19 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக…

சொத்துக்கள் இருந்தும் கோயில்கள் தற்போது பிச்சை எடுக்கும் நிலை – பொன் மாணிக்கவேல்..!

தமிழகத்தில் சொத்துக்கள் இருந்த கோயில்கள் தற்போது பிச்சை எடுக்கும் நிலையில் தான் உள்ளன ஆலயங்களைப் பற்றி…

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைத்ததால் பக்தர்கள் ஏமாற்றம்..!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வழக்கத்திற்கு முன்பு ஏழு மணிக்கே நடை சாத்தப்பட்டதால்…

தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..!

பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சுவாமி தரிசனம்.…