Chidambaram தீட்சிதர்கள் வழக்கு : ரத்து செய்ய முடியாது – Madras HC !
பெண் பக்தரை, சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Madurai Bench : எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை !
அங்கப்பிரதட்சணம் செய்வது என்பது மத வழிபாட்டு உரிமையாக இருந்தாலும், அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது !
1000 ஆண்டு பழமையான சோழர் கால பாதாள அறை கண்டுபிடிப்பு .!
ராஜேந்திர சோழன் காலத்தில் படையெடுப்புகளின் போது விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்
“பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழாவில் பக்தர்களின் உற்சாகப் பங்கேற்பு”
பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர்…
பௌர்ணமி பிரதோஷம்: தஞ்சை பெருவுடையார் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோவில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன ஏராளமான…
“தஞ்சை பெரிய கோவிலில் ஆளுநர் ரவிக்கு சிறப்பான வரவேற்பு: கோவில் நிர்வாகத்திடம் சாதாரண வழிபாடு”
தஞ்சை பெரிய கோவில் வந்த ஆளுநர் ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.…
1039 வது சதய விழா அரசு சார்பில் நேற்று கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக தொடங்கியது..
சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் செய்தது குறித்து, அனைத்து ஆதீனங்களும் கூடி பேசப்படம் என தருமை…
ராஜராஜ சோழன் சிலையை கோவிலுக்குள் வைப்பதற்கு எது தடுக்கிறது.? வைரமுத்து கோரிக்கை.!
ராஜராஜ சோழன் சிலையை கோவிலுக்குள் வைப்பதற்கு எது தடுக்கிறது, விரைவில் சிலையை கோவிலுக்குள் வைக்க வேண்டும்…
தஞ்சை – 1,039 வது சதய விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் 1,039 மாணவ – மாணவிகள் பங்கேற்பு.
தஞ்சை - 1,039 வது சதய விழாவினை முன்னிட்டு மாணவர்களின் பரதம், குச்சிப்புடி, கோலாட்டம், மயிலாட்டம்,…
மங்கல இசையுடன் தொடங்கியது சதய விழா. அரசு சார்பில் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.!
மங்கல இசையுடன் தொடங்கியது சதய விழா. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் நாளை அரசு சார்பில்…
பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது…
பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் வள்ளி, தெய்வானை…
தஞ்சாவூரில் அருள்மிகு கருணாசாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா, திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.!
தஞ்சாவூரில் அருள்மிகு கருணாசாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா, திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது பக்தர்கள்…