அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும்’ – அண்ணாமலை பேட்டி
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம்…
தமிழ்நாட்டில் குழந்தைகள் திடமானவர்களாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய்திடுவோம் – முதலமைச்சர் – மு க ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் குழந்தைகள் திடமானவர்களாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய்திடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக…
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு புவி அறிவியல் அமைச்சராக பொறுப்பேற்றார்
புவி அறிவியல் அமைச்சகப் பொறுப்பை இன்று காலை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மிக…
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு – தலைவர்கள் வாழ்த்து.
இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது…
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஒரிஜனல் அதிமுக காரர் கிடையாது, திமுகவிலிருந்து வந்தவர்-ஆர். வைத்தியலிங்கம்
தருமபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சவால் அதிமுக முன்னாள் அமைச்சரும் இணை ஒருங்கிணைப்பாளருமன ஆர்.…
சேலத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
அதிமுக கொடியை பயன்படுத்துவதில் மோதல்.தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புதான் அதிமுக என அறிவித்திருந்த நிலையில்…
கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த விவகாரம் – திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மதுரையில் பாஜவினர் 100 க்கும் மேற்பட்டோர்…
பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் !
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் முனைவர்/இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும்…
கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் !
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…
மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது: தொல் திருமாவளவன் !
மீண்டும் மோடி அரசின் கோமாளித்தனம் அரங்கேறியுள்ளது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்பழ. நெடுமாறன் பேட்டி
இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தண்டிக்க வேண்டும் உலகத் தமிழர்…
ஜல்லிக்கட்டு தீர்ப்பு: பீட்டா நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி – செல்வப்பெருந்தகை
ஜல்லிக்கட்டு தீர்ப்பு பீட்டா நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது…