ரயில் விபத்து: ஆய்வுக்கு செல்லும் போது உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா? என்று முன்னாள் அமைச்சர்…
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது கடுந்தன்மை – அன்புமணிராமதாஸ்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை. டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த…
Odisha Train Accident : உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை !
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன்…
ஒடிசா ரயில் விபத்து: விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துக! அன்புமணி !
கோரமண்டல் தொடர்வண்டி விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துக என்று…
மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் சந்திப்பு டெல்லி அரசுக்கு ஆதரவு தர வேண்டும்- எதிர்க்கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு…
கர்நாடக துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் எனக் கூறியது கண்டிக்கத்தக்கது – ஜி.கே.வாசன்
கர்நாடக துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கதுஎன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…
கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர்!
கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,"மானமிகு சுயமரியாதைக்காரர்…
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு: தேவை இல்லாமல் அண்ணாமலை காங்கிரசை சீண்டுகிறார் – கே.எஸ்.அழகிரி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியதற்கு தேவை இல்லாமல்…
ஸ்காட்லாந்துக்கு நிகரான தமிழக காவல்துறை இன்றைக்கு ஏவல் துறையாக மாறி உள்ளது. – மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.
முதல்வரின் துபாய் பயணத்தின் போது எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு.? எத்தனை முதலீடுகள் கொண்டு வந்தார்.?…
நீதித்துறையை அவமதிக்கும் மோடி அரசை கண்டிக்கிறோம் – தொல் .திருமாவளவன்
நீதித்துறையை அவமதிக்கும் மோடி அரசை கண்டிக்கிறோம் என்று வி.சி.க தலைவர் தொல் .திருமாவளவன் கூறியுள்ளார். இது…
கடலூர் ஆட்சியர் வளாகத்திற்கு தென்னாட்டு ஜான்சிராணி கடலூர் அஞ்சலையம்மாளின் பெயரை சூட்டுக – அன்புமணி கோரிக்கை
தென்னாட்டு ஜான்சிராணி கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். கடலூர் ஆட்சியர்…
காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிடுவது வரவேற்கத்தக்கது – ராமதாஸ்
காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுவது வரவேற்கத்தக்கது. அதிகாரிகளை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த…