அரசியல்

Latest அரசியல் News

ஹரியானாவில் விஎச்பி ஆல் நடத்தப்படும் மதவாத வன்முறை விவாதிக்க வேண்டும் – திருமா

ஹரியானாவில் விஎச்பி ஆல் நடத்தப்படும் மதவாத வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று விசிக தலைவர்…

ஹரியானா கலவரம்: வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – சீமான்

அரியானா மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் துணையோடு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று…

எடப்பாடி பழனிச்சாமி பொது பாடத்திட்டம் எதிர்ப்புக்கு, என்னிடம் நேரடியாக கேட்டால் விளக்கம் தர தயார்- அமைச்சர் பொன்முடி

பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் யார் நடத்த வேண்டுமோ அவர்கள்…

சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான்

இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையான…

என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் கேள்வி

64,750 ஏக்கர் நிலங்கள் தாரைவார்ப்பு, மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பில்லை. என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு என்று…

100 நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்று சொன்ன திமுக அரசு கொடநாடு வழக்கில் என்ன செய்து கொண்டிருக்கிறது-மருத்துவர் யோகேஸ்வரன்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்குகளை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது…

தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுவார்ஸ்யம்.! யார் அந்த முதாட்டி.?

கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார்? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணையை…

மணிப்பூர் விவகாரம்-குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த ’இந்தியா’ கூட்டணி.!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினர்.மணிப்பூரில்…

”தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம்.,” – துஷார் மேத்தா

தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியமான ஒன்று என அமலாக்கத் துறை…

மாறி மாறி தாக்கிக் கொண்ட திமுக மற்றும் பாஜக., மருத்துவமனையில் அனுமதி.!

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் உரிமை…

ஓடோடி வந்த ஜெயக்குமார்.! எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட்.!

சென்னை: சென்னையில் எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எம்ஜிஆர் சிலை…

கொடியை பயன்படுத்தி கட்சிக்கு அவப்பெயர்.! இபிஎஸ் தரப்பு போலீஸில் புகார்.!

அதிமுக பொதுச் செயலாளர் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் அக்கட்சியின் கொடியும் சின்னமும் இவர் தரப்பினருக்கே…