மதுவிலக்கு மாநாட்டிற்கு அரை கூவல் எடுத்திருக்கிறோம் கட்சி முன்னணி தலைவருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மது கடைகளை மூட முடியும்.
மதுவிலக்கு மாநாட்டிற்கு அரை கூவல் எடுத்திருக்கிறோம் கட்சி முன்னணி தலைவருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்…
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை ஒட்டி சிறுணியம் பலராமன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி…
அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்-காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை.
அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க…
அதிமுக கட்சி வேஷ்டியை அணியக்கூடாது என ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு. !
அதிமுக கரை படிந்த கட்சி வேஷ்டியை அணியக் கூடாது என்று எந்த நாயாவது சொன்னால் என்…
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு எம்.எல். ஏ., வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பு.
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு எம்.எல். ஏ., வுமான வானதி சீனிவாசன்…
தஞ்சையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை சத்யா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்து கேரம் போர்டு…
தமிழக முதல்வர் வெளிநாட்டில் முதலீடுகளை ஈர்க்க சென்று இருப்பது வரவேற்கதக்கது-நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
தமிழக முதல்வர் வெளிநாட்டில் முதலீடுகளை ஈர்க்க சென்று இருப்பது வரவேற்கதக்கது எனவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழெத்தாகி…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் பேரம் பேசுவதற்காக இருக்கலாம் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் பேரம் பேசுவதற்காக…
மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறுக்க ஒன்றிய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் திருமாவளவன் வேண்டுகோள்.
மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறுக்க ஒன்றிய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் விழுப்புரத்தில் நடைபெற்ற…
ஒரத்தநாட்டில் எடப்பாடி. பழனிச்சரமி வாக்கு சேகரித்த போது அவர் மீது காலணி வீசிய மா.சேகர் இன்று எடப்பாடியை புகழ்ந்து தள்ளுகிறார். அதிமுகவை எதிர்த்து நின்று போட்டியிட்ட மா.சேகர் வைத்திலிங்கம், ஓ.பி.எஸ் பற்றி பேச அருகதை கிடையாது என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
ஒரத்தநாட்டில் எடப்பாடி. பழனிச்சரமி வாக்கு சேகரித்த போது அவர் மீது காலணி வீசிய மா.சேகர் இன்று…
ஆறு மாசம் ஆச்சு …. , இன்னும் எந்த பதவியும் தரவில்லை , பொதுக்கூட்டத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விஜயதாரணி பேச்சால் சலசலப்பு .!
பாஜகவுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் தனக்கு பதவி தரவில்லை என்று சமீபத்தில் காங்கிரஸ்…
வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு .!
காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை…