ஜோலார்பேட்டையில் 4 லட்சம் மதிப்பில் வீடு கட்டி கொடுத்த திமுக நகரமன்ற தலைவர்..!
ஜோலார்பேட்டையில் வீடு இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் மதிப்பில் தன்னுடைய சொந்த செலவில்…
அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்.. நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா பதிலடி..!
புயல் கனமழை காரணமாக சென்னையில் தண்ணீர் தேங்கியது. தொடர்பாக நடிகர் விஷால் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகளை…
அதிமுக இடைக்கால பொது செயலாளர் பதவி நீக்கம் : சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!
அதிமுக இடைக்கால பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு…
சென்னை வெள்ளத்திற்கு திமுகவின் நிர்வாகத் தோல்வியே காரணம்: சீமான் ஆவேசம்
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சி…
சசிகலாவை நீக்கியது செல்லும் சென்னை உயர் நீதிமன்றம்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை…
மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சியை பிடிக்கிறது ஜோரம் மக்கள் இயக்கம்
இந்தியாவின் 5 மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.மூன்று மாநில தேர்தலில் பாஜக ஆட்சியை…
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் – ஜி.கே வாசன்..!
நாடாளுமன்றத்தை முடக்க நினைக்கக் கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் என்றும், தமிழ் மாநில…
கட்சிக்கு தேவையான நிதி இருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும்-திருமாவளவன்
விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள மாநாடு குறித்த…
தமிழக சபாநாயகர் அப்பாவு போன்று ஒரு இடைத்தரகர் – அண்ணாமலை..!
தமிழக சபாநாயகர் அப்பாவு போன்று ஒரு இடைத்தரகர் தமிழகத்தில் கிடையாது. தகுதியே இல்லாத ஒருவர் சபாநாயகர்…
ஆட்சியை பிடித்தது தெலுங்கானாவில் காங்கிரஸ்
119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் 65 தொகுதிகளில் முன்னிலையில் வகித்த காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது.…
சட்டசபையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் – அமைச்சர் ரகுபதி..!
தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளதாக…
மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுகிறது – சீதாராம் எச்சூரி..!
மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுவதாக சி.பி.எம்…