அரசியல் என்பது திருவிளையாடல் – அமைச்சர் துரைமுருகன் பஞ்ச்..!
வேலூர் மாவட்டம், பொன்னை ஆற்றின் குறுக்கே ரூபாய் 40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம்…
அதிமுகவை ஒன்றிணைக்கும் சசிகலா ஆசை நடக்காது – டி.டி.வி. தினகரன்…!
அதிமுகவை ஒன்றிணைக்கும் சசிகலா ஆசை நடக்காது. எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என…
விவசாயச் செலவைக் குறைப்பது தான் காங்கிரஸின் நோக்கம் – செல்வப்பெருந்தகை
காங்கிரஸின் நோக்கம் விவசாயச் செலவைக் குறைப்பதும், விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலையை வழங்குவதும் ஆகும் என்று…
ஆ.ராசா இனியாவது தனது தகுதியை அறிந்து பேச வேண்டும் – தினகரன்
மறைந்த தலைவர்கள் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்து வரும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா…
தமிழ்நாட்டினுள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கால்வைக்க விடமாட்டோம்: முதலமைச்சர் உறுதி
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தமிழக முதலமைச்சர்…
கேரள அரசுடன் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் – அமைச்சர் துரைமுருகன்..!
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார். தமிழகத்தில் திமுக கூட்டணி இன்னும்…
அரசு பள்ளி சுற்றுச்சுவரில் காவி திருவள்ளுவர் ஓவியம் அழிப்பு – பாஜகவினர் எதிர்ப்பு..!
ஈரோடு அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்ட காவி உடையிலான திருவள்ளுவர் உருவப்படத்தை அழிக்கும் பணியில்…
பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு – ராமதாஸ்..!
பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2024 - 2025-ம்…
வெண்மணி தியாக நெருப்புக்கு அழுக்கு பூச நினைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
வெண்மணி தியாக நெருப்புக்கு அழுக்கு பூச நினைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
சமூக நீதிக் கோட்பாட்டையே சிதைக்கின்ற வகையில் செயல்படுகிறது பாஜக அரசு – வைகோ
சமூக நீதியைச் சாய்க்கத் தொடர்ந்து முனைந்து வரும் பாஜக அரசை வீழ்த்தினால்தான் போராடிப் பெற்ற உரிமைகளைப்…
வெண்மணி கிராமத்தில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி – ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலடி..!
பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி…
செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலுவலர்கள் அரசுக்கும் – மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் – அமைச்சர் மு.பெ. சாமிநாதன்..!
தமிழ்நாட்டில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் அரசுக்கும் - மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும்…