அரசியல்

Latest அரசியல் News

தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை ஓட்டுக்கள் பேசும் – அண்ணமலை..!

தமிழக மக்கள் மாற்றத்திற்கு காத்திருப்பதை, லோக்சபா தேர்தல் முடிவு வெளிப்படுத்தும், பாஜகவின் வளர்ச்சியை, கிடைக்கக்கூடிய ஓட்டுக்கள்…

விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் தி.மு.க அரசின் வேளாண் பட்ஜெட் – தினகரன்

இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் தி.மு.க அரசின் வேளாண்…

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும் – முத்தரசன்

சமூக நீதி கண்ணோட்டம் கொண்ட நிதி நிலை அறிக்கை தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும்…

அனைவருக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன்: தவெக உறுதிமொழி

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று தமிழக வெற்றிக்…

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநீதி மலர்வது எப்போது? அன்புமணி

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநிதிக் கனவை இன்றைய நிதிநிலை அறிக்கை நனவாக்குமா? என்று பாமக…

பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக போட்டி-துரைவைகோ

மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள். இரண்டு மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவை தொகுதியை…

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது ஒன்றிய செயலாளர் பகீர் குற்றச்சாட்டு – எடப்பாடி பழனிசாமிக்கு புகார் மனு..!

மருமகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ₹30 லட்சம் வாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது…

திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் கலைஞர் முதல்வராகி இருப்பார் – ஆர்.எஸ். பாரதி

2016 ஆம் ஆண்டு திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் கலைஞர் முதல்வராகி இருப்பார். விஜயகாந்த் ஜெயலலிதாவும்…

காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகள் முடக்கம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

வருமான வரித்துறை காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருப்பதற்கு செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக பரவும் செய்தி: சிபிஐ(எம்) மறுப்பு

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக வரும் செய்திகளுக்கு சிபிஐ(எம்) மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட்…

துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதற்குக் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும்…

குற்றவாளிகள் சேர்வது பாஜகவில்தான் – துரை வைகோ பேட்டி..!

தமிழகத்தில் நிதி நிறுவன மோசடிகள், கோவில் சொத்துக்களை அபகரிப்பது,மிகப்பெரிய குற்றவாளிகள் என அனைவரும் போய் சேர்வது…