காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான திமுக அரசின் முடிவிற்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்
காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற…
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயல்: வைகோ
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை! சீமான்
பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சி…
முக்குலத்தோர் சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்தும் காவல் துறையினர் : கருணாஸ் வேண்டுகோள்
முக்குலத்தோர் சமுதாயத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் காவல் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு…
சிவாஜி கணேசனின் சிலையை மாற்று இடத்தில் நிறுவுக: செல்வப்பெருந்தகை கடிதம்
சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.…
மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி சொல்லாட்சியுமல்ல, செயலாட்சியுமல்ல , ஒரு பொய்யாட்சி: ஓபிஎஸ்
கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி சொல்லாட்சியுமல்ல, செயலாட்சியுமல்ல - ஒரு பொய்யாட்சி என…
வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்றம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து,…
400-க்கும் அதிகமான இடங்களில் வென்று மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி: வானதி
400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என…
பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது : சீமான்
பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி…
முறையான யானை வழித்தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்நேரத்தில், யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கையை வெளியிட்டு, மலைவாழ்…
அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: மனோ தங்கராஜ்
அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை…
திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை – எடப்பாடி பழனிசாமி
போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் ஆளும் கட்சியின் சில நிர்வாகிகளே ஈடுபட்டுள்ளது தமிழகத்தை தலை குனிய…