கார் டயர் வெடித்து முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பரிதாப பலி .
கர்னூலின் பாஜக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாட்டீல் நீரஜா ரெட்டி தெலுங்கானா மாநிலம் பீச்சுபள்ளியில் சாலை…
நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் தீ விபத்து
குஜராத் மாநிலம் போதட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலில் தீ திடீரென தீப்பிடித்து…
வீரப்பனின் கடைசி கூட்டாளி மீசை மாதையன் மரணம்.31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.
கடந்த 31 ஆண்டுகளாக கர்நாடக சிறைகளில் இருந்த வீரப்பனின் முக்கிய கூட்டாளியான மீசைக்கார மாதையன் நேற்று…
ஹைதெராபாத் : நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு
இந்திய நாட்டின் மிக உயரமான வெங்கல சிலை இன்று ஹைதராபாதில் அம்மாநில முதலமைச்சர் வெள்ளிக்கிழமை திறந்து…
நாகலாந்து தொழிலாளர்கள் , ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுப்பு ., நாகலாந்து மக்கள் கொந்தளிப்பு…
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவத்தினர் , பொதுமக்கள் மீது…
வேளைக்கு செல்லும் பெண்களும் இனி குழந்தையை தத்தெடுக்கலாம் – மும்பை ஐகோர்ட்டு அனுமதி .
வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம் என மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்து…
இனி , CAPF தேர்வு தமிழிலும் , பச்சை கொடி கட்டிய ஒன்றிய அரசு .
சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் எழுதலாம் என்ற ஒப்புதல் , தமிழ் இளைஞர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது…
Bihar : கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் பரிதாப சாவு…
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு . பீகாரில் தொடரும் கள்ளச்சாராய…
உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது , மேலும் ஒரு வீரர் மரணம் .
பதிண்டா துப்பாக்கிச் சூட்டில் மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று…
பெண் தோழியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு வாலிபரும் தற்கொலை….
துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் உத்திரபிரதேசத்தில் இது போன்ற ஒரு…
பஞ்சாப் துப்பாக்கிச் சூடு : சேலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உற்பட நான்கு வீரர்கள் பலி .
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாமில் ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் எல்லை பாதுகாப்புப் பணியில்…
அந்நிய நாடுகளின் அணைத்து தேசிய பாதுகாப்பு சவால்களையும் இந்தியாவால் எதிர்கொள்ள முடியும் ….
உகாண்டா நாட்டுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த 10-ந்தேதி புறப்பட்டு சென்றார். அந்நாட்டில்…