இந்தியா

Latest இந்தியா News

2023 NEET EXAM – நாளை மறுநாள் நீட் தேர்வு , தமிழகத்தில் 1.5 லட்ச மாணவ மாணவிகள் பங்கேற்பு

2023 ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான 'நீட் தகுதி தேர்வு' நாளை மறுநாள் (மே 7-ம்…

ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா ஐபிஎம் நிறுவனம்? சிஇஓ விளக்கம்

மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் ஐபிஎம் நிறுவனம் 7,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாகவும், ஊழியர்களுக்குப் பதிலாக…

“மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்!” தமிழக முதல்வர் ட்வீட் .

" இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப்…

“பிளாஸ்டிக் பைகளிலிருந்து துணிப் பைகளுக்கு மாறுவோம்” – பிரதமர் மோடி

பிளாஸ்டிக் பைகளிலிருந்து துணிப் பைகளுக்கு மாறுவோம் என்று மனதின் குரல் 98வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

பையில் மறைத்து வைத்து வனவிலங்கு கடத்தல்: கைப்பற்றிய அதிகாரிகள்!!!

சென்னை விமான நிலையத்தில் பையில் மறைத்து வைத்து வனவிலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான…

மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை: பாஜக பிரிஜ்பூஷன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? – சீமான் கேள்வி.

மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது எவ்வித…

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம்: கவிஞர் வைரமுத்து

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தாய்…

கர்நாடகா தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம்: மன்னிப்பு கேட்க ராமதாஸ் வலியுறுத்தல்

கர்நாடகாவில் அண்ணாமலை கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் விழா அமைப்பாளர்கள்…

ஐரோப்பா கண்டத்தில் சர்வதேச எரிசக்தி படகு போட்டி- பேட்டரி, சோலார்,ஹைட்ரஜன் மூலம் படகை உருவாக்கிய கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.

ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் ஐரோப்பா கண்டத்தின் மொனாக்கோ நாட்டில் நடக்கும்…

சூடானில் உள்நாட்டு பிரச்சனை! தமிழர்கள் தவிப்பு! தாயகத்திற்கு மீட்க சீமான் வலியுறுத்தல்

சீமான் சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து தாயகம் மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் பயங்கரம் ‘IED வெடிகுண்டு தாக்குதலில் 11 மத்திய ரிசர்வ் காவலர்கள் பரிதாப சாவு’ ! .

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவின் ஆர்னபூர் என்ற பகுதியில்   ,மாவோயிஸ்ட்டுகள் நடத்திய IED வெடிகுண்டு தாக்குதலில்…

சத்தீஸ்கர் தாக்குதலுக்கு தலைவர்கள் இரங்கல் , மாவோயிஸ்டுகளை முற்றிலுமாக ஒழிப்போம் என உறுதி….

தண்டேவாடா தாக்குதலில் 10 வீரர்கள் உட்பட 11 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் குண்டுவெடிப்பில் உயிரிழந்த…